இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையில் இன்று(03.05) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.…

COVID-19 தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக செயற்படுங்கள் – GMOA

பொது மக்கள் COVID-19 தொடர்பான அறிகுறிகள் குறித்து தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்தியுள்ளது. எனினும்…

நாட்டின் பல இடங்களில் இன்றும் கடும் மழை!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில்…

தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்கள் மீண்டும் பணிக்கு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்கள் மீண்டும் கடமைக்கு திரும்ப அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேர்தலில் அரச ஊழியர்கள் போட்டியிடுவதாக…

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று…

டயலொக் உடன் இணையும் எயார்டெல்

மலேசியா அக்ஷியாட்டா குழு பெர்ஹாட் நிறுவனத்தின் இலங்கையின் நிறுவனமான டயலொக் அக்ஷியாட்டா நிறுவனம் மற்றும் பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் ஆகியன…

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்!

இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய காலநிலையில் காரணமாக டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த…

உகாண்டா தொழில்துறை அமைச்சர் சுட்டுக்கொலை!

உகாண்டாவில் அமைச்சர் ஒருவர் இன்று (02.05) அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உகண்டா தலைநகர் கம்பாலாவின்…

மிஸ்டர் பிரசிடென்ட், பேச்சின்படி நடந்து காட்டுங்கள் – மனோ

“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால்,…

சூடானிலிருந்து மற்றுமொரு இலங்கையர்கள் குழு வெளியேறியது!

சவுதி அரேபியாவின் உதவியுடன் சூடானில் இருந்து மற்றுமொரு இலங்கையர்கள் குழு வெளியேற்றப்பட்டுள்ளனர். சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட 212 பேரில் இந்தக் குழுவும்…