நாடளாவியரீதியில் நாளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கைவிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இடம்பெற்ற…
செய்திகள்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் கேள்வி…
இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு திக்கோவிட்டவில் அறிமுகம்
Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல்…
இன்றைய வாநிலை..!
நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்…
பொருளாதார வளர்ச்சியில் வலுசக்திதுறையின் பங்களிப்பு மிகமுக்கியமானது -சத்தியலிங்கம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வலுசக்திதுறையின் பங்களிப்பு மிகமுக்கியமானது என தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். ஜனாதிபதி…
தொடர்ந்தும் அரசாங்கம் ஏமாற்றும் வேளையையே செய்து வருகின்றது – சஜித்
கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றியே வெற்றி பெற்று, இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும்…
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் தாமதம்
வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன…
தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை
பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். வர்த்தகத்தரப்புடன் கலந்துரையாடி…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இன்று முதல் கட்டுப்பணம் செலுத்தலாம்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை…
நாடு முழுவதும் சுகாதார தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள சுகாதார தொழிலாளர்கள் மார்ச் மாதம் 06ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என…