வவுனியாவின் சிரேஷ்ட செய்தியாளர், ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இன்று(12.04) உடல் நல குறைவினால் காலமாகியுள்ளார். இலங்கையில் போர் நடைபெற்ற காலங்களில் வவுனியாவிலிருந்து பல…
செய்திகள்
ரணிலை மக்கள் தேர்தலின்றி தெரிவு செய்ய வேண்டும் – வஜிர
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தேர்தலின்றி தெரிவு செய்யவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார்.…
இன்றும் வெயிலும், மழையும்!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (12.04)…
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரின் நிலைப்பாடு!
சீனா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாததிற்குள் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர்…
பசில் ஜனாதிபதி வேட்பாளர்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் பசில் ராஜபக்ஷ என அந்த கட்சியின் பொது செயலாளர் சகார காரியவசம் தெரிவித்துள்ளார்.…
தேர்தல் பிற்போடப்பட்டது
இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாக பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து மாவட்ட…
ATM இயந்திரங்களில் பணம் எடுப்பவர்களின் அவதானத்திற்கு!
ATM அட்டைகளை பயன்படுத்தி பணம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 15 ATM அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் சத்தியம்!
சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை…
இன்றும் பல பகுதிகளில் மழை!
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (11.04) மாலை அல்லது இரவு வேளையில்…
இப்புதுவருட காலத்தில் வழமையை விட அதிகமாக கேட்கும் குயிலிசை!
புத்தாண்டு காலத்தில் குயில் பாடும் ஓசை கேட்பது வழக்கம் எனினும் இம்முறை அதிகமாக குயிலிசை கேட்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத்…