இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25.02) மாலையில் அல்லது இரவு வேளையில்…

பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் இன்று (24.02) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன்,…

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக முஷாரப் நியமனம்!

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள், பொத்துவில், நிந்தவூர், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச…

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை!

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என…

அமெரிக்காவில் பனிப்புயல் – விமான சேவைகள் ரத்து!

அமெரிக்காவில் ஏற்டபட்டுள்ள பனிப்புயல் காரணமாக, சர்வதேச ரீதியில் 6,000 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில விமான சேவைகள்…

இந்தியாவின் நில நடுக்கம் இலங்கையை பாதிக்கும்!

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர்…

மருந்து தட்டுப்பாடு என்பது மனித உரிமை மீறல்!

நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய…

பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ரத்து!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அனுராதபுரத்தில் இன்று(24.02) நடத்தவிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09ம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24.02) கூடி கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக…

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று (24.02) மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில்…