நேற்று (27.02) தம்புத்தேகம – பாதெனிய அநுராதபுரம் பிரதான வீதியில் அரியாகம பிரதேசத்தில் அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தின்…
செய்திகள்
மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!
நாட்டின் மழையுடனான காலநிலை இன்று சிறிதளவு அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…
பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி ஜனாதிபதியை சந்தித்தார்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad Amjad Khan…
“SHUT UP AND SIT DOWN”. மக்ளுக்கான எச்சரிக்கையை – சஜித்
தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட நேற்றைய(26.02) போராட்டத்தின் மீதான தாக்குதல் மூலம் “SHUT UP AND SIT DOWN”.…
தேர்தல் நடத்தாமை வழக்கு திகதியிடப்பட்டது
ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல்…
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்!
ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவின்…
பல நாடுகளில் கடல் உள்வாங்கப்பட்டுள்ளது!
கடந்த 36 மணி நேரத்தில் பல நாடுகளில், குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளில் கடல் நீர் மட்டம் உள்ளவாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…
பறவைக் காய்ச்சல் தொடர்பில் மீளாய்வு செய்ய தீர்மானம்!
உலக சுகாதார நிறுவனம் பறவைக் காய்ச்சலின் உலகளாவிய அபாய மதிப்பீட்டை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது. கம்போடியாவில் காணப்படும் பறவைக் காய்ச்சலால்…
சுற்றுலா பயணிகளுக்கான புதிய செயலி அறிமுகம்!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக 7 மொழிகள் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்…
இலங்கை தொடர்பில் G20 மாநாட்டில் விடேச கலந்துரையாடல்!
இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் G20 நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டத்தை முன்னிட்டு, அமெரிக்க மற்றும் சீன தூதுக்குழுக்கள் மட்டத்திலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.…