இன்று (01.03) விசேட கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த விசேட கட்சித்…
செய்திகள்
உரிய திட்டங்களற்ற வரி விதிப்பின்னால் மக்களுக்கு பாதிப்பு – ஜனகன்
வரி விதிப்பு மூலம் கிடைக்கும் பணம் வீணடிக்கும் நிலையே காணப்படும் நிலையில் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி…
‘நாட்டை தன் இஷ்டம் போல் நடத்த யாருக்கும் உரிமை இல்லை’ – சஜித்
அரசாங்கத்தை ஆள்பவர்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சார்ந்து தற்காலிக பொறுப்பாளர்களாக இருந்தாலும்,தேர்தலுக்குப் பிறகு நாடு தங்களுக்கு முழு உரித்தோடு எழுதித்தரப்பட்டு…
இன்றும் சில பகுதிகளுக்கு மழை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (01.03) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ…
வங்கி சேவைகளில் இடையூறு ஏற்படாது
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01.02) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி…
தொழிற்சங்க போராட்டங்கள்? நாடு முடங்குமா?
இலங்கையின் சகல தொழிற்சங்கங்களும் வரி அதிகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இலங்கை வங்கிகளின் சம்மேளனம், அத்தியாவசிய சேவைகள், மின்சாரசபை, பெற்றோலியம்,…
பணவீக்கம் மேலும் குறைவடைந்துள்ளது!
சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதன்படி, கொழும்பில் நுகர்வோர் விலைச் சுட்டெண் பெப்ரவரி மாதத்தில் 50.6% ஆகக்…
மக்களை ஏமாற்றும் புதிய வகை மோசடி!
அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாக தொலைபேசி அழைப்பு அல்லது WhatsApp செய்தி வந்தால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின்…
மார்ச் மாதத்தில் வலுவான நில அதிர்வு ஏற்படும்?
மார்ச் முதல் வாரத்தில் பூமியின் டெக்டோனிக் தட்டுகளின் வலுவான அதிர்வு ஏற்படலாம் என ஈராக், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் புவியியலாளர் ஒருவர் கணித்துள்ளார்.…
2500 புதிய வைத்தியர்கள் சேவைக்கு!
புதிதாக 2500 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஜனக…