வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
செய்திகள்
பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானிய தூதுவர்!
நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI HIDEAKI…
அதிக செலவில்லாத தேர்தல் முறை வேண்டும்!
தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய…
டிரக் வண்டி ஒன்றில் 18 சடலங்கள் – புலம்பெயர்ந்தோர் என சந்தேகம்!
18 சடலங்களுடன் டிரக் வண்டி பல்கேரிய பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்கேரியாவின் தலைநகரான சோபியாவிலிருந்து வடகிழக்கில் 20…
‘பௌத்த ஆய்வுகளுக்கான சர்வதேச மையமாக’ பாலி மாற்றப்படும்!
மல்வத்து அஸ்கிரி பீட மகாசங்கத்தினர் விடுத்த பல கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக…
அங்குலான பகுதியில் இளைஞன் கொலை!
நேற்று (19.02) மாலை அங்குலான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித சவேரியார் தேவாலயத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…
இன்றும் மழை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (20.02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
போலி தங்கத்துடன் இருவர் கைது!
விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நிலையில் வைத்திருந்த 42 போலி தங்கத் துண்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு…
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்!
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (18.02) இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
நீரில் மூழ்கிய மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!
மாத்தறை வெல்லமடம் கடற்கரையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (17.02)…