அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…
செய்திகள்
அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்
பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலகப் பிரிவு எல்லை, சொரணாதொட்ட பிரதேச செயலகப் பிரிவின் திக்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடல்…
புதிய வரிக்கொள்கை நாட்டை மீட்டெடுக்கவே – ஜனாதிபதி
தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை…
40 புதிய பஸ்கள் டிப்போவிடம் கையளிக்கப்பட்டுள்ளது!
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட பஸ்களில் மேலும் 40 பஸ்கள் இன்று (21.02) டிப்போவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.…
தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது – மஹிந்த ராஜபக்ஷ!
தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (21.02) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் ஒருவர்…
இருதரப்பு தகராறுக்கு இரையாகிய செல்லப்பிராணி!
அலுபோமுல்ல மஹபெல்லான பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்த…
இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலைகளில் மாற்றம்!
அதிக விலைகளில் விற்கப்பட்டு வந்த, இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் விலைகள் தற்போது சற்று குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு அதிகளவில்…
QR முறை தொடர்பில் புதிய அறிவிப்பு!
எரிபொருளுக்கான தற்போதைய QR முறையானது அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் அவதானம்!
நிறம் மாற்றப்பட்டு கடத்தப்பட்ட லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடவத்தை அதிவேக நுழைவில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்…
சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (21.02) லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…