மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன்…
செய்திகள்
தேர்தல் பிற்போடல் மனு விசாரணை இன்று!
இன்று(23.02) தேர்தலை பிற்போட கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வரும்…
சென்னையில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று சிறு நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அலுவலக கட்டிடங்களிலிருந்த பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த தலவாக்கலையை சேர்ந்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நுகர்வோர்…
பிக்கு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல்!
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சலசலப்பு நிலை ஏற்பட்டுள்ளது.…
இலங்கை மீது இந்தியாவுக்கு அக்கறை உள்ளது – ஜெய்சங்கர்
இலங்கையுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவு காணப்படுவதாகவும், அண்டை நாடான இலங்கை இந்த இக்கட்டான நிலையில் இருந்து விரைவில் விடுபட இந்தியா உதவ…
இலங்கையில் மீண்டும் நில நடுக்கம்!
இன்று (22.02) காலை 11.45 மணியளவில் புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில்…
இன்று கொழும்பில் பாரிய போராட்டம்!
அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை,பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கள், வங்கிச் சேவை…
தரமற்ற அழகுசாதன பொருட்கள் போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் விற்பனை!
கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து, அழகு நிலையங்கலில் பயன்படுத்தப்படும், 58 வகையான தரமற்ற க்ரீம்கள், மருந்துகள் உள்ளிட்ட பெருமளவிலான பொருட்கள்…
ஜனாதிபதியின் புதிய பதவிகள் – சஜித்
நிதியமைச்சின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், அரச அச்ச கூட்டுத்தாபன ஆணையாளரும் தற்போதைய ஜனாதிபதியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…