அடையாள வேலைநிறுத்தம் நிறைவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (09.02) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அரசாங்கம்…

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பணம்

அத்தியாவசிய அரச சேவைகளுக்கு மட்டுமே பணத்தை வழங்க வேண்டுமென நிதியமைச்சரானா ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க திறைசேரி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் தேவைகளை…

மலையக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தை நடைபெறும் – ரணில் கூறியமைக்கு மனோ வரவேற்பு

மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி…

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணத்தை கோரினர் கோட்டா

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் ஒரு கோடி 78 இலட்சம் ரூபா அளவிலானன பணம் போராட்டக்காரர்களினால்…

‘சிங்கள மக்கள் பயப்பட வேண்டாம்’ – ஜீவன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமை…

பலி எண்ணிக்கை 11,200 ஐ கடந்தது!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ கடந்துள்ளதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கியில் 8,574 பேர் பலியாகியுள்ளதுடன்,…

மின்வெட்டுக்கு எதிரான மனு குறித்த தீர்மானம்!

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால்…

தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (08.02) பல துறைகளைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்க மருத்துவ அதிகாரிகள்…

சுதந்திர தின செலவுகள் குறித்த தகவல்கள் தவறானவை!

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில்…

ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை

கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது…

Exit mobile version