பாராளுமன்றத்தை பெப்ரவரி 08 ஆம் திகதி வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்…
செய்திகள்
A/L காலத்தில் மின்தடைக்கு சட்ட நடவடிக்கை, அனுமதி வழங்கப்படாது – எச்சரிக்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின் துண்டிப்பை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம்…
ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் பலி!
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார். பொத்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 41…
புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பிள்ளைகளின் பெற்றோருக்கான அறிவித்தல்!
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்காமல் பெற்றோர்கள் அல்லது அவர்களது பாதுகாவலர்கள் கவனமாக இருக்க வேண்டும் என…
மின்வெட்டுகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானிக்கவில்லை!
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தர பரீட்சையை கருத்திற்கொண்டு திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளில் மாற்றங்களையோ அல்லது மின்வெட்டுகளை அமுல்படுத்தாதிருக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இலங்கை…
சீனா வங்கியின் கடன் காலக்கெடு நீடிப்பு.
சீன இறக்குமதி, ஏற்றுமதி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ள 2.83 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீள செலுத்துவதற்கான கால எல்லையினை இரண்டு வருடங்களுக்கு…
‘சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்’ – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!
‘’யாழ்ப்பாணம் பலாலி இடம் விடுவிக்கப்படும் திகதி குறித்து நான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் கலந்துரையாடினேன்.…
ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
பிரான்சின் ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட 38 சட்டவிரோத இலங்கை குடியேற்றவாசிகள் நேற்று இரவு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி…
சீனாவுக்கு பழங்களை ஏற்றுமதி செய்ய தீர்மானம்!
வாழைப்பழ வகைகள் உட்பட இலங்கையின் பழங்களை சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணித் திட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக சீன அரசாங்கம்…
டிஜிட்டல் பொருளாதரத்தை ஊக்கப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த அவசியமான நவீன தொழில்நுட்பத்தை இந்நாட்டின் தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு நான்காவது மற்றும் ஐந்தாவது…