மலையக தமிழர் பிரச்சினை பற்றியும் பேசாவிட்டால் நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…
செய்திகள்
திருமதி சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தலுக்கு பாதிப்பல்ல
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் திருமதி P.M சார்ள்ஸ் பதவி விலகியது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்…
இலங்கைக்கு முன்னுரிமை வழங்க ஜப்பான் தயார்!
கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் திரு.மசாடோ…
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் WHOஇல் முறைப்பாடு!
அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய…
போலி அதிர்ஷ்டலாப சீட்டுகளை விற்றவர் கைது!
குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி அதிர்ஷ்டலாப சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். போலி அதிர்ஷ்டலாப சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக…
இளைஞர்களின் பங்களிப்புடன் பசுமை நகர திட்டம் ஆரம்பம்
75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இளைஞர்களின் பங்கேற்புடன் தூய்மையான பசுமை நகரங்களை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…
நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளால் நான்கு பேர் மரணம்!
நேற்று (25.01) நாட்டில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பூவரசங்குளம் வீதியில் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர்…
புலமைப்பரிசில் மதிப்பெண் மீள் பரிசீலனை பற்றிய விபரம்!
2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25) இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…
இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்கியது இத்தாலி!
மனித கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஹெலிகாப்டர்களை வழங்க இலங்கைக்கான இத்தாலிய தூதுவர்…
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்தடை இல்லை!
இன்று முதல் உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரம் தடைப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூடிய தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக…