ஜப்பான் கடற்பரப்பில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானிய கரையோர காவல்படையினர் கப்பலிலிருந்த பணியாளர்களில் 13…
செய்திகள்
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
நாளை முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய விலைகளில் பின்வரும்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தீர்மானம்!
நாட்டிலிருந்து வீட்டு பராமரிப்பு உதவியாளர் பணிகளுக்காக முதல் தடவையாக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நெறியை நீடிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
முஜிபுர் ரஹ்மானின் இடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி!
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலகியதையடுத்து செய்ததையடுத்து, வெற்றிடமாகவுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம்.பௌசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த…
இன்றும் அதிக மழைக்கு வாய்ப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய…
கம்பளையில் ATM இயந்திரம் கொள்ளை!
கம்பளையில் உள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கம்பளை – கண்டி பிரதான வீதியில் உள்ள தனியார் வங்கியொன்றின் தானியங்கி…
காலநிலையில் திடீர் மாற்றம்!
பல பிரதேசங்களில் இடி மின்னலுடன் கூடிய, 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட…
கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் கூட்டு இணக்கப்பாட்டுக்கான அவசியம்!
கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கோழி…
வெடிபொருட்களுடன் இருவர் கைது!
பிங்கிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் விலத்தாவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்டதில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடமையிலிருந்த பொலிஸ்…
சீனாவிடமிருந்து இலவசமாக பெற்ற டீசல் எங்கே?
சீனாவிடமிருந்து இலவசமாக பெற்ற டீசலை அரசு வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் தேசிய மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…