தேர்தல்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி சந்தித்தமைக்கு விமர்சனம்

தேர்தல்கள் ஆணைக்குழுவினை ஜனாதிபதி அழைத்து சந்தித்தமைக்கு தேர்தல் காண்காணிப்பு அமைப்பான பெப்ரல் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது. தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கான…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில்முறை கடிதங்கள் தமிழில்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட சட்டங்கள் கொண்டுவரப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

காட்டு யானைகளுக்கு உணவளிப்போர் கைது செய்யப்படுவர்!

காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் மற்றும் அவற்றிற்கு தீங்கு விளைவிப்பவர்களை கைது செய்யுமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மைய நாட்களில்…

மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

செலவுக்கு ஏற்றதான சூத்திர அடிப்படையிலான மின்சார கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகமொன்று தகவல்களை அடிப்படையாக வைத்து செய்தி…

மின்வெட்டு தொடர்பான விபரம்!

நாளை (10.01) சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை 2 மணி நேரம்…

நாட்டின் அபிவிருத்திக்கு புகையிரதசேவை முக்கியமானது – இந்தியா உயர் ஸ்தானிகர்

சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் பொருளாதரம், ஆகியன உள்ளடங்கலாக புனித யாத்திரைகள் என சகலவிதங்களிலும் இலங்கை – இந்தியா உறவு மேம்பட இரு…

பாடசாலையிலும் திருட்டு!

காலி, நாகொட ஆரம்ப பாடசாலையிலிருந்து மடிக்கணினிகள் உட்பட பெறுமதியான பல உபகரணங்கள் இனந்தெரியாத சிலரால் திருடப்பட்டுள்ளது. நீண்ட வார இறுதி விடுமுறைக்கு…

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கான அறிவித்தல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தகவல்களைப் பெற்று உறுதி செய்துகொள்ளுமாறு…

வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளது – பொய்யான செய்தி

வனப் பாதுகாப்பு ஜெனரல் இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள…

போதைக்கு அடிமையானவர்கள் இனி வீட்டுக்காவலில்!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, நன்னடத்தை அதிகாரிகளால் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.…

Exit mobile version