மரத்திலிருந்த கைக்குண்டு – விசாரணைகள் ஆரம்பம்!

பம்பலப்பிட்டி, பௌத்தலோக மாவத்தையில் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரமொன்றில் தொங்கவிடப்பட்டிருந்த கைக்குண்டு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம்…

கொழும்பில் நீர் விநியோகத்தடை!

நாளை (07.01) மற்றும் நாளை மறுதினம் (08.01) 18 மணித்தியாலங்களுக்கு, கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய…

ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு!

ட்விட்டர் தரவு அமைப்பு மீதான சைபர் தாக்குதல் காரணமாக, சுமார் 200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச…

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 ரூபாய் என அந்நிறுவனம்…

முதலில் அரசியல்வாதிகளை புனர்வாழ்வு மைத்திற்கு அனுப்புங்கள்!

முதலில் புனர்வாழ்வு மைத்திற்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகளே என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உத்தேச புனர்வாழ்வு பணியக சட்டமூலம்…

இலங்கைக்கு அனுப்பவிருந்த போதை மாத்திரைகள் மீட்பு!

இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளை தமிழக காவல்துறையினர் நேற்று ராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள…

காலி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்னிக்கை அதிகரிப்பு!

காலி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021ம் ஆண்டு மஹமோதர வைத்தியசாலையில் 25 எச்.ஐ.வி…

மீண்டும் இலங்கை வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மனைவி அயோமா ராஜபக்ஷ டுபாயில் இருந்து இன்று (05.01) காலை நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்க…

வெலிக்கடை மற்றும் அங்குலானையில் இரு சடலங்கள் மீட்பு!

வெலிக்கடை, தியவன்னா ஓயாவில் நேற்று (04.01) பிற்பகல் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 67 வயதுடையவர் மற்றும் மாளிகாவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாக…

பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடைய இந்தியாவின் ஒத்துழைப்பு!

பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…