உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என…
செய்திகள்
குடிபோதையில் குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரன்!
முச்சக்கர வண்டியொன்றில் விற்ற பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று…
மத்தளவிலிருந்து ரஷ்ய விமான சேவைகள் ஆரம்பம்!
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து 398 பயணிகளுடன் ரஷ்ய விமானம் ஒன்று இன்று (29.12) காலை 9.42 மணியளவில் மத்தள ராஜபக்ச சர்வதேச…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் இந்தியாவில் கைது!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹாரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்திய…
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் புதிய வியாபாரம்!
அரச பதவிகளை வகிப்பதாக கூறி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் புதிய வியாபாரத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற…
50 நாட்களில் 11 தற்கொலைகள்!
ஹோமாகம பகுதியில் கடந்த ஐம்பது நாட்களில் பதினைந்து வயது பாடசாலை மாணவி உட்பட பதினொரு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக…
முச்சக்கரவண்டி விபத்தில் 7 வயது சிறுமி பலி!
கஹட்டருப்ப பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டருப்ப பதுளை வீதியில் அம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கஹட்டருப்பையில் இருந்து…
அறிவாளிக்கு சிறை கூட பல்கலைக்கழகமாகும் – திலினி
“நான் சிறையில் ஓய்வாக நலமாக இருந்தேன் நடந்த சம்பவங்களால் எனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை” என திலினி ப்ரியாமாலி…
சிறு குற்றங்கள் செய்வோருக்கு இனி சிறை இல்லை!
சிறு குற்றங்கள் செய்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, பெற்றோர் அல்லது வேறு பாதுகாவலரின் கீழ் வீட்டு…
திலினி பிரியமாலிக்கு விடுதலை!
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி சற்று முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன்படி நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில்…