அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை…
செய்திகள்
இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகை தந்த 200 வருட நிகழ்வு
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப்…
பண்டிகை காலத்தில் விசேட ரயில் சேவைகள்!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு புகையிரத பயணங்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
இலங்கையில் அரச அதிகாரிகள் ராஜாக்கள் – தென் கொரியா அதிகாரி விமர்சனம்
ஒரு நாட்டின் மக்களே இறையாண்மை உடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் அரச அதிகாரிகள் மன்னர்களாக காணப்படுகின்றனர் என தென் கொரியா…
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!
எதிர்வரும் திங்கட்கிழமை (26.12) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும்…
கொழும்பு துறைமுக நகரத்திற்கு தனியொரு நீதிமன்றம்?
துறைமுக நகரதிற்கு புதிதாக வணிக நீதிமன்றம் ஒன்றை நிறுவது தொடர்பில் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதாரக் கழக சட்டத் துறையின் குழுக்களுடன்…
தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
நத்தார் வழிபாடுகளை நடத்தும் ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் தேவாலயங்களுக்கு பொறுப்பான…
அரசியலமைப்பு பேரவை தமிழர் நியமன சிக்கல் – இரட்டை குழல் துப்பாக்கியாக வெடிப்போம்.
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்படவுள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது…
டினேஷ் சாப்டர் கொலை – வியாபரா பங்காளர்களிடமும் விசாரணை
அண்மையில் கொழும்பில், கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து துரித கதியில் இடம்பெற்று…
கனிஷ்ட பாடசாலை தவணை பரீட்சசைகள் இரத்து
கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கும் புதிய கல்வியாண்டு முதல் தவணை பரீட்சைகள் இரத்து…