மேலதிக வகுப்புகளுக்கு தடை!

புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம்…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளது. இதன்படி, 1 kg கீரி…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேலுகுமார் MP கட்சியிலிருந்து இடை நீக்கம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினரும், பாரளுமன்ற உறுப்பினருமான…

சூறாவளி இன்று தமிழ் நாட்டுக்கு பயணிக்கிறது

“மன்டோஸ்” சூறாவளி இன்று நள்ளிரவு இலங்கையினை கடந்து வட தமிழ் நாடு பகுதியியான புதுசேரி ஊடாக தென் ஆந்திராவினூடாக புயல் கடந்து…

ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு உரை

தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க…

பாடசாலைக்கு நாளை விடுமுறை

நாட்டில் ஏற்பட்டுள்ள வளி மாசு காரணமாக நாடு முழுவதுமுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல அரச மற்றும் தனியார்…

வரவு செலவு திட்ட மூன்றாம் வாக்களிப்பு நிறைவு

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான மூன்றாவது வாக்கெடுப்பு இன்று(08.12) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு 43 மேலதிக…

முகக்கவசம் அணியவும். சுவாச சிக்கல் உள்ளவர்கள் வெளியே செல்ல வேண்டாம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வளி மாசு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ…

பதுளை கொழும்பு தொடரூந்து சேவை ரத்து!

பதுளைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இன்றிரவு பயணிக்கவிருந்த 2 தபால் தொடரூந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும்…

யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் இந்தியா விமான சேவை.

இந்தியா, சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையினை இந்தியா விமான சேவையான எயார் இந்தியா ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை விமான சேவைகள் ஒழுங்குபடுத்தல் திணைக்களம்…

Exit mobile version