இந்தியாவின் புதுடெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையிலும் மிக மோசமான காற்று…
செய்திகள்
வசந்த முதலிகேவுக்கு பிணை மறுப்பு!
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, நாளை (13.12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில்…
பலாலி – சென்னை விமான போக்குவரத்து ஆரம்பம்!
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (12.12) முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று…
திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிப்பு
இந்தியாவின் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா கெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ…
நெருக்கடிகளை தீர்க்க இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய…
மாட்டு, ஆட்டு இறைச்சி வகைகள் விநியோகிப்பது இடைநிறுத்தம்.
பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டதுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…
கட்சி முடிவை மீறியவர்கள் அவர்களே – வேலுகுமார் MP
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சி முடிவை மீறி, வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கண்டி பாரளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வாக்களிக்காமல் இருந்ததாக…
முட்டை உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஆலோசனை!
முட்டை உற்பத்தியாளர்களின் செலவுகளை குறைக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
மாகாண மட்டத்தில் இறைச்சி வகைகள் கொண்டு செல்வது இடைநிறுத்தம்!
மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி கொண்டு செல்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி…
கடும் குளிர் காரணமாக இரண்டு குழந்தைகள் மரணம்!
நாட்டில் நிலவிவரும் குளிர் காலநிலை காரணமாகஇரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கந்தளாய் ரஜ எல…