இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

75 ஆவது சுதந்திர தினத்தன்று கட்டண அறவீடுகளின்றி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கு மற்றும் திரைப்படங்களை…

“விஜயபாகு” கடற்படைக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு” என்ற பெயரில் ஜனாதிபதி…

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு வெற்றி

2023 ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் இன்று(22.11) இடம்பெற்றது. மாலை நேரத்தில் இடம்பெற்ற…

சாரணர் இயக்கத்தை விஸ்தரிப்பதற்கு ஒத்துழைப்பு – ஜனாதிபதி தெரிவிப்பு

சாரணர் இயக்கத்தை 2024 ஆம் ஆண்டாகும்போது ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக விஸ்தரிப்பதற்கும் அதன் அங்கத்துவத்தை 02 இலட்சமாக அதிகரிப்பதற்கும் தேவையான பூரண…

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் கல்வி நிலைய பிரதி தலைவராக ஜனகன் நியமனம்

கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாமானிய டி எஸ் சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி…

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐநா அரசியல் துறை பணிப்பாளர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர்…

தனியார் துறை, பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் – ஜானதிபதி

தொழில்துறை மற்றும் உற்பத்தி போட்டித் தன்மைக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற…

விவசாயத்தை நவீனமயப்படுத்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் அரசாங்கம் செயற்படுகிறது.

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக…

சிங்கப்பூர்-இலங்கை வர்த்தகத்தை உடன்படிக்கையினை துரிதப்படுத்த ஜனாதிபதி உத்தரவு.

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை…

கொலைசெய்யப்பட்ட அமரகீர்த்தியின் குடும்பத்தாருக்கு நன்கொடை

பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தொகை ஒன்று மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(14.11)…