மொணராகலையில் பயிர்ச் செய்கைக்காக வன காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

மொணராகலை, கொட்டியாகலை, கெபிலித்த பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காடுகளை மீள் வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை, பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்துவது தொடர்பாக…

மாகாணசபைக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழு என ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை! மாகாண…

FIFA உலக கிண்ணம். நட்சத்திர வீரர்களுக்கான நாள். கண்ணீர் மல்கிய மெஸ்ஸி – Video

FIFA உலக கிண்ணம். முக்கிய அணிகள் நட்சத்திர வீரர்களுக்கான நாள். கண்ணீர் மல்கிய மெஸ்ஸி.

டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவேந்தல் – ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (24.11) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட…

மனிதவுரிமை என்ற போர்வையில் அராஜகத்துக்கு முயற்சித்தால் பாதுகாப்பு படைகள் களமிறங்கும்.

மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்…

கொழும்பு தமிழர்கள் பதிவு – மனோ பாரளுமன்றத்தில் ஆக்ரோஷம்

கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும்,…

மக்களை அச்சுறுத்தும் ஜனாதிபதியின் அறிக்கையை கண்டிப்போம்! – சஜித்

“பொருளாதாரக் கொலையாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து மக்களை அச்சுறுத்தும் ஜனாதிபதியின் அறிக்கையை கண்டிப்போம்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள…

ஜேர்மனிக்கு அதிர்சி வைத்தியம் வழங்கிய ஜப்பான்

கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் ஜேர்மனி அணி ஜப்பான் அணியிடம் அதிர்ச்சி தோல்வி…

கடந்த காலத்துக்கு ஒப்பான போராட்டத்துக்கு முயற்சித்தால் அடக்கப்படும் – ஜனாதிபதி

அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் என…

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் துரிதமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை.

மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…