2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இணைய சேவையினூடாக(ஒன் லைன்) கடவுச் சீட்டு பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடி வரவு, குயல்கவு…
செய்திகள்
மின் கட்டண அதிகரிப்பு தேவையற்றது – ஆளும் கட்சி MP
இலங்கை மின்சார சபை ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒரு…
விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி
விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல…
டொலர்கள் இலங்கைக்குள் மேலும் வருகின்றன!
இலங்கைக்கு 600 பேரை தாங்கிய அதி சொகுசு கப்பலொன்று இன்று மாலை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்தக் கப்பல் அதிகமாக…
மறைந்த முன்னாள் சீன தலைவருக்கு ஜனாதிபதி அஞ்சலி
சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை…
IMF நடைமுறை தொடர்பில் தலைமையதிகாரி கவலை வெளியிடடார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான G20 பொதுவான கட்டமைப்பில் திருத்தங்களை விரைவுபடுத்துவதும் இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கான…
முன்னாள் காலி நீதிபதிக்கு பிடிவிறாந்து
காலி மேல் முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் நீதிபதி திருமதி D.S மெறிஞ்சியாராச்சியினை கைது செய்ய திறந்த பிடிவிறாந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தினால்…
மது நிலையம், கடை, ஹோட்டல் 24 மணி நேரம் திறக்க வேண்டும் – டயானா கமகே
இலங்கையில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்த 24 மணி நேரமும் மதுபான நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் தங்குமிட விடுதிகள் திறக்கப்படவேண்டுமென இராஜாங்க அமைச்சர்…
ஜனாதிபதி ரணில், மாலைதீவு உப ஜனாதிபதி சந்திப்பு.
மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் (Faisal Naseem) இன்று (02.12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். மாலைதீவுக்கும்…
அறுவடைக்கு தேவையான உர தொகுதி இன்று நாட்டுக்கு வருகிறது.
பொட்டாஷ் ரக உரம் 47,876 மெற்றிக் தொன் உரம் நாளை(03.12) அதிகாலை வருகை தரவுள்ளதாக வர்த்தக உர நிறுவன தலைவர் கலாநிதி…