ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு…
செய்திகள்
“எவரையும் கைவிடாதீர்கள்” நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள்
‘’எவரையும் கைவிடாதீர்கள்’’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி…
பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி, உணவிலும் தங்கியுள்ளது – ஜனாதிபதி
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று…
வன்னி பாரளுமன்ற உறுப்பினர் வினோ வைத்தியசாலையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11.10) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்…
அரசியல் மறுசீரமைக்கு முன்னர் மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியம் – நாமல்
இலங்கையில் அரசியல், கொள்கை மீளமைப்பை முன்னெடுப்பதற்கு முன்னர் சமகால அரசாங்கம் பொருளாதார அரசியல் கொள்கைகளினையும் சட்டம் ஒழுங்கையும் உரிய முறையில் செயற்படுத்தி…
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும்.
இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும்…
பொது மக்களின் கடிதங்களுக்கு உடன் பதில் வழங்க ஜனாதிபதி உத்தரவு
பொதுமக்கள் அரச நிறுவனங்களுக்கு அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகளுக்கு வினைத்திறனுடன் பதிலளிக்க ஜனாதிபதி பணிப்புரை! அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும்…
காபன் குறைப்பு பொறிமுறைக்கான ஒப்பந்தத்தில் ஜப்பானும் இலங்கையும் கைச்சாது
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று (10.10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.…
காலிமுகத்திடல் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராக விசாரணை
கடந்த 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, காலிமுகத்திடலில் நடைபெறவிருந்த நினைவு கோரல் நிகழ்வில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை…
நிரந்தர தேசியக் கொள்கையின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் எனவும், இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு…