கோதுமை மாவின் மொத்த விலை இன்று நள்ளிரவு ,முதல் குறைக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.…
செய்திகள்
திருகோணமலையில் ஜனாதிபதி ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இன்று (14.10) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியவாளர்கள்…
மனோ கணேசன் – அவுஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில் உள்ள…
ரணில் நடிகர்; கதை திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ராஜபக்ஷ நிறுவனம் – மனோ
மக்கள் மீது வரிச்சுமையினை ஏற்படுத்தாமல், ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ள பணத்தினை மீள நாட்டுக்கு கொண்டுவரமெண்டும் எனவும், ஆனால்…
முல்லைத்தீவு சட்டவிரோத மீன்பிடிக்கு முடிவு.
கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதோடுசட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்பபடுத்தவும்…
இராஜங்க அமைச்சர் நிசாந்த தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்
இராஜங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கான மனு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதிமன்றத்துக்கு வருகை தராத காரணத்தினால் இன்று…
இயலா கட்டத்தில் மக்களை கேடயமாக பிரபாகரன் பாவித்தார் – ரணில்
பிரபாகரன் முடியாத கட்டத்தில் மக்களை கேடயங்களாக பாவித்தது போன்று தற்போதைய போராட்டங்களில் சிறுவர்களை கேடயங்களாக பாவிக்க முற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க…
ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், மஹிந்த சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதியும், பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நோர்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நேற்று(12.10) சந்திப்பு ஒன்று…
சுமந்திரனை கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்…
வளிமண்டலவியல் திணைக்களம் மழைக்கான எச்சரிக்கை
12 மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிகவும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படுமென சிவப்பு எச்சரிக்கை…