மக்களிடமிருந்து ஒழிப்பதற்கு இடம் தேடுங்கள் ரணிலுக்கு எச்சரிக்கும் அனுர

மக்களிடமிருந்து தப்பித்து ஒழிப்பதற்கு இடமொன்றை தேடி தயார் செய்யுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார…

எரிபொருள் உற்பத்தி ஒயில் விலை வீழ்ச்சி

எரிபொருள் உற்பத்திக்காக பாவிக்கப்படும் ஒயில் வகையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்துக்கு…

இலங்கை பன்மைத்துவ நாடாக மாற புலம்பெயர் சிங்கள மக்கள் கைகொடுக்க வேண்டும் – மனோ

அவுஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் சென்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் அங்கு சிங்கள மக்களுடனான சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.…

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவுதின உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் இன்று(25.09) காலை 08…

நீதிமன்ற அவமதிப்பு – பொலிஸ் மா அதிபர் அடங்கிய குழுவுக்கு ஆராஜராகுமாறு உத்தரவு

நீதிமன்றத்தினை அவமதித்த குற்றசாட்டுக்கான அறிவிப்பை பொலிஸ் மா அதிபர் அடங்கலாக மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றம் நேற்று(23.09)…

நாடு மும்முனை அடக்கு முறையில் – சஜித்

இன்று நாடு மும்முனை அடக்குமுறையின் கீழ் உள்ளது. சௌபாக்கியத்தை உருவாக்க தாமரை மொட்டு கொண்டு வரப்பட்டது. இன்று பால் மா பாக்கெட்…

தேசிய சபையில் இணைந்து விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமை மக்களை ஏமாற்றும் செயற்பாடு – சாணக்கியன் தமிழ் மக்களின் தேசிய…

கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் உதயம்

கொழும்பின் சில பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம், ஜனாதிபதி செயலகம்…

பாரளுமன்ற தேசிய சபை அறிவிப்பு

பாராளுமன்ற தேசிய சபை இன்று(23.09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவினால் பாரளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய சபையின் நிறைவேற்றுக் குழு அமைச்சரவை…

மகாராணிக்கு பாரளுமன்றத்தில் அனுதாப பிரேரணை – ஜனாதிபதி உரை

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்காக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று…

Exit mobile version