இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவற்காக பல நாடுகளை சேர்ந்த 24 நிறுவனங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய…
செய்திகள்
கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!
களுத்துறை வடக்கு கொட்டம்பகஹவத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (27.08) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார்…
இறந்த அண்ணனுக்காக அன்னதானம் வழங்க சென்ற தங்கை பலி
ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இன்று (28) காலை உயிரிழந்துள்ளார். குறித்த…
ஜனாதிபதி – ஆளும் கட்சி விஷேட கூட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற குழுவினருக்கும் இடையில் நாளை (29.08) ஜனாதிபதி செயலகத்தில்…
இலங்கையில் தட்டுப்பாடுகளின்றி எரிபொருள் !
இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து விதமான எரிபொருட்களையும் எந்தவித தடைகளுமின்றி விநியோகிக்க முடியும்…
பொலிஸ் சட்ட திணைக்களத்துக்கு புதிய பணிப்பளார்.
பொலிஸ் சட்ட திணைக்களத்துக்கு புதிய பணிப்பளார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.…
ரஞ்சனுக்குக்கு முழுமையான பொது மன்னிப்பு இல்லை.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி…
IMF குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் மேலுமொரு சுற்று பேச்சுவார்த்தை
தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப்…
ஜனாதிபதி மாளிகையில் போர்வை திருடியவருக்கு சிறை
கடந்த ஜூலை 9 ஆம் திகதி பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்நுழைந்த சந்தர்ப்பத்தில் அங்கு காணப்பட்ட கட்டில் போர்வையை திருடிய குற்றச்சாட்டின்…
நீர் கட்டண அதிகரிப்பு!
இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…