இலங்கையில் காணப்படும் நெலும் குளுன என அழைக்கப்படும் தாமரை கோபுரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வணிக நோக்கத்திற்காக…
செய்திகள்
IMF அலுவலக மட்ட ஒப்பந்தம் கைச்சாத்தானது?
சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலக மட்ட ஒப்பந்தம் இலங்கையுடன் கைச்சாத்தானதாகவும், நாளை முதலாம் திகதி இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படுமெனவும்…
இடைக்கால வரவுசெலவுத்திட்டம் – 2022
இடைக்கால வரவுசெலவுத்திட்டம் – 2022 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தினைத் திருத்துதல் முன்னுரை இதுவரை காணப்பட்ட…
பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் கைது
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,லசந்த அழகியவண்ண மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள்…
சவூதி இளவரசருக்கு இலங்கையிலிருந்து எழுத்து மூல செய்தி
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சவூதி அரேபியாவின் இளவரசர் மொஹாம்மட் பின் சல்மானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுத்து பூர்வமான செய்தி கிடைக்க…
மின் கட்டண அதிகரிப்பிற்கான காரணம் எரிபொருளே!
எரிபொருள் கட்டணமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையின் கீழ் திருத்தப்படாமையின் காரணமாக மின் கட்டணமானது பெரிய அளவில் அதிகரித்துள்ளது என மின்சாரத்தை பயன்படுத்துவோரின்…
முன்னாள் ஜனாதிபதியின் இலங்கை வருகை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கூடிய விரைவில் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இலங்கை பொதுஜன முன்னணியின் பொது செயலாளர்…
சனத் நிஷாந்தாவிற்கு எதிராக மனுதாக்கல்
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய…
நாடு மோசமான நிலைக்கு செல்கிறது என கூற கேலியாக சிரித்தார்கள்.
அன்று கோட்டாபயவின் அலையில் முழு நாடும் அகப்பட்டுக் கொண்டதாகவும் இன்று முழு நாடும் அந்த அலையில் அனாதையாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில்!
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள பெறு பேறுகளை தற்போது…