இலங்கையில் உள்ள LGBTQ+ சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தண்டனை சட்டக்கோவை திருத்தத்திற்கான சட்டமூலம் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான…
செய்திகள்
சர்வதேச நாணய பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தனர்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்காக சர்வதேசநாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (24.08) பிற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை…
ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும்(Mizukoshi Hideaki) இடையில் சந்திப்பொன்று, இன்று (24.08) முற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் இடம்பெற்றது. ஜப்பானியப்…
IMF பேச்சுவார்த்தை ஆரம்பம்
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும், இலங்கை மத்திய வங்கி ஆளுனருக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள், இலங்கை மத்திய வங்கியில் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளன. சர்வதேச…
அடக்கு முறைக்கு எதிரான மக்கள் அணி திரள்வு
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 2.30 இற்கு இலங்கை மன்ற நிறுவகத்தில் “அடக்கு முறைக்கு எதிரான மக்கள்…
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களுக்கு விரைவு கடவுச்சீட்டு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி செல்பவர்களுக்கு விரைவாக கடவுச்சீட்டினை வழங்கும் தனியான கருமபீடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான அமைச்சர் மனுஷ…
பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்
பயங்கவாத தடை சட்டத்தை நீக்க கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் M.A சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டா இன்று நாடு திரும்பவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு திரும்பலாம் என்ற தகவல் ஆரம்பத்தில் வெளியாகியிருந்த போதும் அவர் இன்று நாடு திரும்பவில்லை.…
வழமைக்கு திரும்புகிறது அரச சேவை
அரச சேவைகள் உடனடியாக முழுமையாக வழமைக்கு திரும்புவதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் சகல அரச திணைக்களங்களுக்கும் இந்த அறிவிப்பை சுற்றறிக்கை…
பாரளுமன்ற பொது நிதி குழுவின் தலைவராக ஹர்ஷ MP
பாராளுமன்றத்தின் பொது நிதிக்குழுவின் கூட்டம் இன்று(23.08) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.…