ஜனாதிபதி தெரிவு – மொட்டுக்குள் பிளவு?

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு 20 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், பராளுமன்ற பெரும்பாண்மை கட்சியான…

ஜனாதிபதி தெரிவு – சுதந்திர கட்சியின் அதிரடி முடிவு

புதிய ஜனாதிபதி தெரிவு 20 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி…

எரிபொருளுக்கு இணையவழி பதிவு முறை ஆரமபம்.

எரிபொருளை வாகனங்களுக்கு பெறுவதற்கு இணையம் மூலமாக பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் முறை இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வலுசக்தி மற்றும்…

ஜனாதிபதி போட்டி களத்தில் மேலுமொருவர்

ஜனாதிபதி போட்டிக்கான தெரிவு மேலும் அதிகரித்துள்ளது. மூவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நான்காமவர் களமிறங்குவார் என்பது அனைவரும் தெரிந்த நிலை. மக்கள் விடுதலை…

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விலகல் அறிவிப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகியுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்கே இன்று(16.07)…

சீனா 4 பில்லியன் டொலர் வழங்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு நிலையில் சீனா இந்த தொகையினை வழங்குமென…

இலங்கை மக்களோடு இந்தியா நிற்குமென தெரிவிப்பு

இலங்கைக்கான உதவிகளை எப்போதும் வழங்க இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கும்…

மஹிந்த, பசிலுக்கு தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் வழங்கியிருந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இன்று…

சூடுபிடுக்கும் இலங்கை அரசியல்.

ஜனாதிபதி தெரிவில் எதிபார்க்கப்பட்ட மும்முனை போட்டி ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளார். இன்று பெரும்பான்மை கட்சியான…

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஆதரவு அறிவிப்பு

பாராளுமன்ற பெரும்பான்மையினை கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுன…