சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு விருப்பமான ஜனாதிபதியினை தெரிவு செய்ய முழுமையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமென பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
செய்திகள்
ஜனாதிபதி தெரிவு. கட்சி தலைவர்கள் கூட்ட முடிவு.
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. நாளை பாராளுமன்றம் கூடுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 19 ஆம்…
பிரச்சினைகளை தீர்வு ஏற்பட்டாலே IMF பேச்சுவார்த்தை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் உன்னிப்பாக சர்வதேச நாணய நிதியம் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளின்…
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகல் அறிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜுலை மாதம் 14…
ஜனாதிபதியின் பதவி விலகல் அறிவிப்பு தாமதம்?
ஜனாதிபதியின் பதவி விலகல் அறிவிப்பு தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தினை மின்னஞ்சல்…
பதவி விலகினார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.
இலங்கையின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகியுள்ளார். அதற்கான உத்தியோகபூர்வ கடித்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக…
சிங்கப்பூர் செல்ல ஜனாதிபதி கோட்டாவுக்கு அனுமதி
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூருக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளாதாக நியூஸ்…
பாராளுமன்றம் நாளை கூடாது . ஜனாதிபதி கடிதம் வழங்குவாரா?
பாரளுமன்றம் நாளை கூடாதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கிடைக்காத நிலையில் நாளை பாராளுமன்றத்தை…
பாதுகாப்பு படையினருக்கு முழு பலம்
நாட்டில் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்த, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான பலத்தை பாவிக்கும் அதிகாரம், இலங்கை சட்டங்களுக்கு அமைவாக இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக…
ராஜபக்ஷ சகாக்களுக்கு பயண தடை நாளை வரை நீடிப்பு
முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட்…