3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் நாட்டின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. 3,740 மெற்றிக்…
செய்திகள்
தம்மிக்க பெரேரா பதவி விலகினார்.
இலங்கையின் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவார் என்ற எதிர்பார்ப்போடு தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு சென்று, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதியினால்…
பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த சந்தேகத்தில் மூவர் கைது
பிரதமரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யபப்ட்டுளளதாக பொலிசார் தெரிததுள்ளனர். கல்கிசை பகுதியை சேர்ந்த 19 வயது…
ஊடகவியலாளர்கள் மீது தாக்கல் நடாத்திய பொலிசாருக்கு நடவடிக்கை.
நேற்று(09.07) நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் தாக்கபப்ட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
அரசியல் பிரச்சினைகளை தீர்த்த பின்னரே பேச்சுவார்த்தை – IMF
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைமைகள் சீர் செய்யப்பட்டாள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடியுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.…
நான்காவது அமைச்சர் பதவி விலகல்
விவாசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தான் அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று இந்தியாவிலிருந்து வருகை தரும் இரசாயன உர தொகையினை…
அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர்
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாட்டை மீட்பதற்கென அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்கள் அமைச்சு…
பிரதமரின் வீட்டுக்கு தீ வைப்பு – கண்டனங்கள் வெளியிடப்படுகின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமைக்கு பலரும் தங்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். வீட்டுக்கு தீ பற்றி எறிந்து சில…
ஜனாதிபதி பதவி விலக சம்மதம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக சம்மதம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.13 ஆம் திகதி காலையில் பதவி…
பிரதமரின் வீட்டுக்கு தீ வைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டவர்களினால் தீ வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில்…