நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நடாத்தப்பட்ட தாக்குதலில்…
செய்திகள்
அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலகல்
போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சு பதவியினை இராஜினாமாக செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அத்தோடு தான் ஸ்ரீலங்கா…
பிரதமர் ரணில் வீட்டின் முன்னாள் கண்ணீர் குண்டு தாக்குதல்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு, கொள்ளுப்பிட்டி வீட்டின் முன் போராட்டம் நடைபெறுவதாகவும், போராட்ட காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டு…
பதவி விலக தயார்; பெரும்பான்மையினை நிரூபியுங்கள் – ரணில்
பிரதமர் பதவியிலிருந்து விலகி அனைத்து கட்சி அரசாங்கத்துக்கு ஆட்சியினை வழங்க தான் தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து கட்சி…
பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் மறுப்பு. சபாநாயகரின் முடிவு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவியிலிருந்து விலகவேண்டுமென கட்சி தலைவர்களது கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான்…
சபாநாயகரை நாட்டை பொறுப்பேற்க கோரிக்கை
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் இராஜினாமா செய்யவேண்டும் எனவும், சபாநாயகர் தற்காலிகமாக நாட்டை பொறுப்பேற்க வேண்டுமெனவும் கட்சி தலைவர்களது கூட்டத்தில் எதிர்க்கட்சி…
ஜனாதிபதி, பிரதமர், அராசாங்கம் உடனடியாக பதவி விலகவேண்டும்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென மும்மத தலைவர்கள் கோரிக்கை…
போலியான கலந்துரையாடல்கள் வேண்டாம். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்!
கோட்டாபய ராஜபக்ஸவும், மக்கள் ஆணை இல்லாத தற்போதைய பிரதமரும் பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும்…
கட்சி தலைவர்கள் கூட்டம். ஜனாதிபதியின் தகவலை வெளியிட்டார் பிரதமர்.
இன்று(09.07) அவசர கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தான் அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கூட்டத்துக்கு அழைப்பு…
வாகன தொடரணியில் விமான நிலையத்துக்குள் சென்றது யார்?
அதி சொகுசு வாகன தொடரணி ஒன்று விமான நிலையத்துக்குள் பயணிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதே தொடரணி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினூடாக…