ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட மொட்டு அரசாங்கத்தின் மக்கள் ஆணை முடிந்துவிட்டதாகவும், அவர்கள் இந்த அழகான தீவை அழித்தனர் எனவும், இவ்வாறு…
செய்திகள்
பங்குசந்தை திடீர் முன்னேற்றம்
இன்றைய(11.07) தினம் பங்கு சந்தை திடீர் ஏற்றத்தை காட்டியுள்ளது. 4.20 சதவீத ஏற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் அனைத்து பங்கு…
பிரதமர் பதவி விலக தேவையில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன…
கூட்டமைப்புக்கு, ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு.
தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஆலோசனை பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன்…
ஜனாதிபதி, பிரதமருக்கு டலஸ், சஜித் பெயர்கள் பரிந்துரை
ஜனாதிபதி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும மற்றும் பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
பதவி விலகளை பிரதமருக்கு அறிவித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் ஏற்கனவே அறிவித்தது போன்று எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு…
இலங்கைக்கு இந்திய இராணுவம் வருகிறது? உயர் ஸ்தானிகராலாயத்தின் பதில்
இலங்கைக்கு இந்திய இராணுவம் வருகை தரவுள்ளதாக சமூக வலைத்தளங்ககளில் பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லையென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. “மக்களின்…
காலிமுகத்திடலை நோக்கி இராணுவம் செல்கிறது – போலியான செய்தி
காலிமுகத்திடல் போராட்ட களத்தை தகர்க்க இராணுவம் அந்த இடத்துக்கு செல்கிறது என சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என…
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களில் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு முன்னுரிமை
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் திருகோணமலை நிலையைத்திலிருந்து 100 எரிபொருள் காவு வண்டிகளில் 15 இலட்சம் லீட்டர் எரிபொருள் இன்று விநியோக நிலையங்களுக்கு…
இலங்கை நிலவரங்களை இந்தியா கவனித்து வருகிறது.
இலங்கையின் நெருக்கடிகளை இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இந்திய, கேரளாவில் நடைபெற்ற நிகழ்வு…