பதவி விலகல் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய திகதியான 13 ஆம் திகதியிடப்பட்ட பதவி விலகல் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி…

இலங்கையை உன்னிப்பதாக கவனிப்பதாக ஐ.நா அறிவிப்பு

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக செயலாளர் நாயகத்தின் உதவி பேச்சாளர்…

அலரி மாளிகையில் மோதல்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் நேற்று(11.07) இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையினை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைப்பற்றியுள்ள…

வெளிநாடு செல்ல முடியாமல் திரும்பினார் பசில்

வெளிநாடு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பயணத்தை தொடர முடியாமல்…

இலங்கைக்கான ப்ளய் டுபாய் விமான சேவை இரத்து

டுபாய் நாட்டின் விமான சேவையான ப்ளய் டுபாய் விமான சேவை இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுளளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான…

ஜனாதிபதி நாட்டில்தான். சபாநாயகர் மறுபக்கமாக திரும்பினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்லவில்லை எனவும், தான் அதனை பிழையாக சொல்லிவிட்டதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார். பிபிசி…

ஜனாதிபதி பதவிக்கு சஜித்; ஐக்கிய மக்கள் கூட்டணியினால் தெரிவு

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக…

வெளிநாடு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபத்தி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 09 ஆம் திககி போராட்டத்தின் போது…

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தகவல்கள் சபாநாயகருக்கு மட்டுமே!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ தகவல்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கு மட்டுமே அறிவிக்கப்படுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகம்…

புதிய அரசு தயாரானதும் அமைச்சரவை பதவி விலகும்

புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதும் தற்போதைய அமைச்சரவை பொறுப்புகளை புதிய அரசாங்கத்துக்கு வழங்கும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்…