மாலைதீவு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைதீவுகளுக்கு சென்றுள்ளார். இராணுவத்தின் ஜெட் விமானம் மூலமாக இன்று காலை மாலைதீவுகளை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. ஜனாதிபதியின் மனைவியும்…

ஜனாதிபதியின் இறுதி வேலையாக பிரதமரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாளை (13.07) பதவி விலகுவதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மக்கள்…

இந்நாடு மதசார்பற்ற, சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக வேண்டும் – மனோ

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை…

ஜனாதிபதி வெளியேற நிபந்தனையிட்டதாக வெளியான செய்தியினை பிரதமர் மறுத்தார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், அவர் சார்ந்த சிலரும் வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து தராவிட்டால் பதவி விலகமாட்டோன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக…

ஜனாதிபதி அமெரிக்கா செல்வதற்கு அமெரிக்கா மறுப்பு?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் “த ஹிந்து” தெரிவித்துள்ளது. உயர் மட்ட அதிகாரி ஒருவர்…

தமிழக முதல்வருக்கு கொரோனா

தமிழக முதல்வர் மு.கா ஸ்டானிக்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்நது அவர் சுய தனிமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். “இன்று உடற்சோர்வு…

ரணில் இராஜினாமா செய்வார் என நம்பவில்லை – சாணக்கியன் MP

30 வருடமாக பதவி ஆசையில், ஜனாதிபதி ஆசையிலிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகுவார் என தான் நம்பவில்லை என பாராளுமன்ற…

பாணின் விலை அதிகரிப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மற்றைய வெதுப்பக தயாரிப்புகள்…

வெளிநாடு செல்லும் ஜனாதிபதியின் முயற்சி முறியடிப்பு?

ஜனாதிபதி இன்று வெளிநாடு செல்ல முயற்சித்த போதும், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்தாக AFP செய்தி சேவை செய்தியினை மேற்கோள்காட்டி…

பாராளுமன்றமும் அடுத்த கட்ட நகர்வுகளும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுதல் உறுதியாகியுள்ள நிலையில் பாராளுமன்றம் 15 ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக நேற்று(12.07) நடைபெற்ற கட்சி தலைவர்கள்…