ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் “த ஹிந்து” தெரிவித்துள்ளது. உயர் மட்ட அதிகாரி ஒருவர்…
செய்திகள்
தமிழக முதல்வருக்கு கொரோனா
தமிழக முதல்வர் மு.கா ஸ்டானிக்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்நது அவர் சுய தனிமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். “இன்று உடற்சோர்வு…
ரணில் இராஜினாமா செய்வார் என நம்பவில்லை – சாணக்கியன் MP
30 வருடமாக பதவி ஆசையில், ஜனாதிபதி ஆசையிலிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகுவார் என தான் நம்பவில்லை என பாராளுமன்ற…
பாணின் விலை அதிகரிப்பு
ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மற்றைய வெதுப்பக தயாரிப்புகள்…
வெளிநாடு செல்லும் ஜனாதிபதியின் முயற்சி முறியடிப்பு?
ஜனாதிபதி இன்று வெளிநாடு செல்ல முயற்சித்த போதும், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்தாக AFP செய்தி சேவை செய்தியினை மேற்கோள்காட்டி…
பாராளுமன்றமும் அடுத்த கட்ட நகர்வுகளும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுதல் உறுதியாகியுள்ள நிலையில் பாராளுமன்றம் 15 ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக நேற்று(12.07) நடைபெற்ற கட்சி தலைவர்கள்…
பதவி விலகல் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய திகதியான 13 ஆம் திகதியிடப்பட்ட பதவி விலகல் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி…
இலங்கையை உன்னிப்பதாக கவனிப்பதாக ஐ.நா அறிவிப்பு
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக செயலாளர் நாயகத்தின் உதவி பேச்சாளர்…
அலரி மாளிகையில் மோதல்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் நேற்று(11.07) இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையினை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைப்பற்றியுள்ள…
வெளிநாடு செல்ல முடியாமல் திரும்பினார் பசில்
வெளிநாடு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பயணத்தை தொடர முடியாமல்…