இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் எப்போது கிடைக்குமென தெரியாது எனவும், எரிபொருள் இறக்குமதி தொடர்பாக அமைச்சின் நான்கு குழுக்கள் வேலை செய்வதாகவும்…
செய்திகள்
வன்முறையை கிளப்பியவர்கள் வெளியே. நீதிக்கு போரடியவர்கள் உள்ளே.
காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும், அவ்வர்களது கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய…
மின்தடை நேரம் அதிகரிப்பு
மின்தடைக்கான நேரம் இன்று முதல் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 03 ஆம் திகதி வரை 1/2 மணித்தியாலங்கள் அதிகரிக்கப்பட்டு, 3…
எரிபொருளுக்கு டோக்கன் முறை அறிமுகம்
எரிபொருள் நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதனை தடுப்பதற்காக இலக்கம் வழங்கும் நடைமுறை(டோக்கன்) அமுல் செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர…
மூடப்பட்ட பாடலைகள் தொடர்ந்தும் மூடப்படுகின்றன.
கடந்த வாரம் மூடப்பட்டிருந்த கொழும்பு நகர பாடசாலைகளும், மற்றைய முக்கிய நகர பாடசாலைகளும் இந்த வாரமும் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய…
காணாமலாக்கப்பட்ட உறவுகளிடம் அரசு என்ன எதிர்பார்க்கிறது என புரியவில்லை – மனோ
வடக்குக்கு போன நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர்…
எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதில் பலனில்லை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதில் எந்த பலனுமில்லை என எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம்…
சுகாதாரத் துறையை கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
திருட்டையும் ஊழலையும் இலஞ்சத்தையும் உடனே நிறுத்தி, சுகாதாரத்துறையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திற்கு அழைப்பு…
விலையேற்றங்கள் மீண்டும் ஆரம்பித்தன.
இன்று(26.06) அதிகாலை எரிபொருள் விலையேறியதனை தொடர்ந்து விலையதிகரிப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி…
எரிபொருள் விலையேற்றம்
இன்று(26.06) அதிகாலை 2 மணி முதல் எரிபொருள் விலையேற்றப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் இரண்டுமே விலையதிகரிப்பு…