தரமற்ற மதுபான தயாரிப்புகள் மீள பெறப்பட்டன.

குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய இடங்களிலுள் அமைந்துள்ள மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட பெருந்தொகையான மதுபானங்கள் மக்கள் பாவனைக்கேற்ற தரத்தில்…

21 ஆம் திருத்த சட்ட அமுலாக்கம் சிக்கலில்?

21 ஆம் திருத்த சட்டத்தை அமுல் செய்வதில் சிக்கல் நிலைகள் ஏற்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. ஆளும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற…

பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவ தளபதி நியமனங்கள்

பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (01.06) முதல் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள…

ஆபத்தை சிந்திக்காத கும்பலால் நாடு அதல பாதாளத்தில்.

நாளுக்கு நாள் நாடு அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச தர வரிசைப்படுத்தல் நிறுவகங்களிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் இந்த விடயத்தை கருத்திற்…

அதிகரிக்கப்படவுள்ள புதிய வரி விபரம்

நிதியமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரி அதிகரிப்புக்கான அனுமதியினை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வரி அதிகரிப்பு…

அச்சத்தை தூண்டும் அண்மைய இறப்புகள்

கடந்த சில தினங்களில் அசாதரண இறப்புகள் மக்கள் மத்தியில் பதட்ட சூழலை ஏற்படுத்தியுள்ளது. பாணந்துறை சிறுமி ஆயிஷாவின் கொலையின் பின்னர் மக்கள்…

துமிந்த சில்வாவின் மன்னிப்பு இரத்து

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை அமுல்செய்ய முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

பிரிந்தவர்கள் சந்திப்பு.

சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவருமான கிர்மாலி பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு…

கடூழிய சிறைக்கு சென்றவர் பிணையில் வெளியே.

இரண்டு கடவுச்சீட்டுகளை பெற முயற்சித்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின்…

அரிசி தட்டுப்பாடு ஏற்படாது

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையான அரிசி இருப்பிலுள்ளதாக விவசாயதுறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் அரசி இறக்குமதி…

Exit mobile version