டிரில்லியன் கணக்கான ரூபா அச்சடிப்பது பணம் படைத்தோருக்கு சலுகை வழங்குவதற்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து…
செய்திகள்
வட மாகாணத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் KKS இற்கு
இந்தியாவிலிருது இலங்கைக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சிறுபோகத்துக்கு தேவையான உரங்களை யாழ்ப்பாணம், காங்கேசன் துறை துறைமுகத்தில் இறக்கி மக்களுக்கு விநியோகம்…
இந்திய மருத்துவ உதவிகள் இலங்கைக்கு கையளிப்பு
இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் மருத்துவ உதவி பொருட்களை இன்று சுகாதர துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம், இலங்கைக்கான இந்திய உதவி…
அரச ஊடக பிரதானிகளை பதவி விலக பணிப்பு
அரச இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக பிரதானிகளை அவர்களது பதவிகளிலிருந்து விலகுமாறு ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…
காஸ் விநியோகம் மேலும் தாமதம்
லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் அடுத்த வார நடுப்பகுதி, அதாவது ஜூன் மாத முதற் பகுதிக்கு செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு நேற்று…
இலங்கைக்கு ரஸ்சியாவிடமிருந்து எரிபொருள் கிடைக்குமா?
ரஸ்சியாவிடமிருந்து இலங்கை எரிபொருள் உதவியினை கோரியுள்ளதாக ரஸ்சியா வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது. எவ்வாறு இலங்கைக்கான உதவியினை வழங்குவது என்ற அடுத்த…
திருமதி வீரவன்சவுக்கு கடூழிய சிறைதண்டனை
முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 1 இலட்சம் ரூபா…
கனேடிய பிரதமருக்கு சிறீதரன் நன்றி தெரிவிப்பு
மே 18 இனப்படுகொலை தினத்தை கனடாவில் இனப்படுகொலை நாளாக பிரகடனம் செய்தமைக்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…
எரிபொருள் நிலைவரம் தொடர்பிலான அறிவிப்பு
சப்புகஸ்கந்தை எண்ணை சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.…
54,000 கோடி மக்கள் வங்கி கடன்கள் நிலுவையில்
54,000 கோடி ரூபா பெறுமதியான கடன்கள் மக்கள் வங்கியினால் அறவிடப்படாமல் காணப்படுவதாக பாராளுமன்ற பொது நிறுவன குழு(கோப்) தலைவர் கலாநிதி சரித்த…