வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குருநாகல் – நீர்கொழும்பு பிரதான வீதியின், வீரம்புகெதர பிரதேசத்திற்கு…

கப்பலுடன் மோதி படகு விபத்திற்குள்ளாகியதில் 3 மீனவர்கள் மாயம்

இலங்கையிலிருந்து 270 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகொன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.   ஏழு…

மூன்று பிரதேசங்களில் மூன்று கொலைகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் மூன்று கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அனுராதபுரம், பரசங்கஸ்வெவ  – பயிரிக்குளம பகுதியில் நேற்று(02.09) மாலை…

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு  

காலி, கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையக் குறித்த சடலம்…

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 25 பேருக்கு திடீர் சுகவீனம்

மஹியங்கனை, கெமுனுபுர பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள் 25 பேருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…

குளவி கொட்டுக்கு இலக்காகிய 100 மாணவர்கள்

மாத்தறை, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 100 மாணவர்கள் உட்பட 2…

ரயிலுடன் வான் மோதி விபத்து

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற அதிவேக புகையிரதத்துடன் வான் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.   கேகாலை, அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்தின்…

துப்பாக்கிச் சூடு வரை சென்ற காணிப் பிரச்சினை

அனுராதபுரம், தலாவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மெதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில்…

எல்பிட்டியவில் பிரதேச சபை தேர்தல்

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று(26.08) வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபையின் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் படி எல்பிட்டிய…

தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாய்க்கும் மகன்களுக்கும் நேர்ந்த கதி

தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாயும் 02 பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 09 வயது மகன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.…