காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று(26.08) வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபையின் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் படி எல்பிட்டிய…
ஏனைய மாகாணம்
தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாய்க்கும் மகன்களுக்கும் நேர்ந்த கதி
தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாயும் 02 பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 09 வயது மகன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.…
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளர் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர், கேகாலை மாவட்ட…
இரத்தினபுரியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
இரத்தினபுரியில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய…
சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட ஆசிரியையின் ஆபாச புகைப்படம் – இரு மாணவர்கள் கைது
மாத்தளையிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியையின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் சந்தேக நபர்களான இரு மாணவர்கள்…
கண்டியில் மதுபான, இறைச்சி விற்பனைக்கு தடை
கண்டி, எசல பெரஹராவை முன்னிட்டு 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
இலங்கை கடற்படையினரால் மேலும் 35 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் புத்தளம், கற்பிட்டி வடக்கு குதிரை மலை கடற்பகுதியில் கடற்படையினரால் நேற்று(08.08)…
இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி
பலாங்கொடை – சமனல வாவியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்கள் சிலருடன் நேற்று(04) நீராடச்சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம்…
வெல்லவாயவில் பரசூட் விபத்து – இராணுவ வீரர்கள் இருவர் காயம்
மொனராகலை – வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் இன்று (03.07) இடம்பெற்ற பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும்…
இணையவழி நிதி மோசடி – கைதான வெளிநாட்டு பிரஜைகள்
காலி உடுகம வீதியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்தில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டுபிரஜைகள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி…