அநுராதபுரத்தில் விபத்து – தலை துண்டிக்கப்பட்டு பலியான பெண்

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணெருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நொச்சியாகம பிரதேசத்தில் இன்று (30.07) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வவுனியா…

காலியில் துப்பாக்கிச் சூடு

காலி, ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) இரவு மோட்டார்…

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பிரபல கிரிக்கெட் வீரர் பலி

காலி அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டின் முற்றத்தில் துப்பாக்கி…

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் பலி

காலி சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் உயிரிழந்துள்ளார். மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் மேலும் 03 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் சுகாதாரப்பணிப்பாளர்…

நடன வகுப்பில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது  

நடன வகுப்பில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், நடன வகுப்பு ஆசிரியரொருவர் ஹங்வெல்ல பொலிஸாரினால் நேற்று(13.07) கைது செய்யப்பட்டுள்ளார்.  ரணால, படேவெல…

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரிந்தவர்களுக்கு நிரந்தர நியமனம்

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக மற்றும் சலுகை அடிப்படையில் பணிபுரிந்த 575 நபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும்…

லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

கேகாலை ,எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று…

கண்டி நீதிமன்றத்தில் பதற்றம் 

கண்டி நீதிமன்றத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினால், நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  கண்டி நீதிமன்றத்திற்கு…

மதுபானம் என நினைத்து விஷம் அருந்திய மீனவர்கள் பலி

ஹம்பாந்தோட்டை தங்காலை கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் மதுபானம்என நினைத்து போத்தலில் இருந்த விஷக் கரைசலை குடித்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்…

வடமத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு நான்கு நாள் விடுமுறை

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல்23 ஆம் திகதி வரை விடுமுறை…