மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் பலி

காலி சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் மேலும் 03 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் சுகாதாரப்
பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இ

Social Share

Leave a Reply