விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச்சூட்டு…

பொலன்னறுவையில் பதுக்கிவைப்பட்டிருந்த மருந்துகள் அழிப்பு!

பொலன்னறுவையில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான…

கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்!

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் இரண்டு கடைகளுக்கு எதிராக மாத்தரை நீதவான் நீதிமன்றம்…

மத்திய மாகாணத்திலும் பரவும் தோல் கழலை நோய்!

மத்திய மாகாணத்திலும் கால்நடைகளிடையே தோல் கழலை நோய் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை…

இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் பலி!

கொஸ்கொட பிரதேசத்தில் இன்று (21.06) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர்…

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மதுபானக் கடைகள் எதிர்வரும் ஜூலை…

எரிபொருள் பவுசர் ஒன்றுடன் இராணுவ ஜீப் மோதி விபத்து!

கண்டி வீதியின் ரதாவடுன்ன பகுதியில் இன்று (20.06) காலை எரிபொருள் பவுசர் ஒன்றுடன் இராணுவ ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார்…

கதிர்காமத்தின் வருடாந்த திருவிழா கோலகலமாக ஆரம்பம்!

ருஹுணு மகா கதிர்காமத்தின் வருடாந்த எசல திருவிழா இன்று (19.06) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதன்நிமித்தம் குறித்த பகுதியை 16 நாட்களுக்கு மதுவிலக்கு…

ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு-புல் வெட்டுபவர் தொடர்ந்தும் விளமறியலில்!

முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளி எதிர்வரும் ஜுன் 30ம் திகதி…

பொசன் தினத்தில் மதுபான தன்சல் – 6 இளைஞர்கள் கைது!

பொசன் பௌர்ணமி தினத்தன்று நடத்தப்பட்ட மதுபான தன்சல் குறித்த காட்சியை டிக்டொக் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானத்தை…