அம்பாந்தோட்டையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (03.07) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 38…

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி…

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பச்சிலைப்பள்ளி மக்களுக்கான விசேட அறிவித்தல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் நலன்புரி நன்மைகள் சபையின் நலன்புரி நன்மைகள் சபை கொடுப்பனவு தொடர்பான மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்…

கார் திருட்டு – மூவர் கைது!

பொரலஸ்கமுவ, எம்பில்லவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி மோட்டார் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்…

விபத்தில் சிக்கினார் விஜயகலா மகேஸ்வரன்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (29.06) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை புத்தளம்…

பலாங்கொடயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 17 பேர்!

பலங்கொட – சமனலவெவ பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமனலவெவ…

விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த 6 பேர் கைது!

கனடாவிற்கான விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்களில் ஒரு ஆண் மற்றும் 5…

விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச்சூட்டு…

பொலன்னறுவையில் பதுக்கிவைப்பட்டிருந்த மருந்துகள் அழிப்பு!

பொலன்னறுவையில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான…