மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து கவனம்

மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகேநேற்று (02.02) கண்காணிப்பு விஜயம் ஒன்றை…

ஹபரணையில் வாகன விபத்து – இருவர் பலி

அநுராதபுரம் ஹபரணை கல்வங்குவ பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் வரை…

கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடக…

காலியில் துப்பாக்கிச் சூடு – சம்பவ இடத்திலேயே மூவர் பலி

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு (30.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த…

19 வயது காதலியினால் கொல்லப்பட்ட 31 வயது திருமணமான காதலன்

19 வயது பெண் ஒருவரினால் 31 வயதான ஆண் ஒருவர் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பகுதியில் ஒரே வீட்டில்…

மாணிக்க கங்கை அருகில் கைவிடப்பட்ட மாளிகை?

கதிர்காமம், மாணிக்க கங்கை அருகில், அரசாங்க ஒதிக்கீட்டு காணியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை யாருடையது என பலர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.…

மாத்தறையில் பேரூந்து விபத்து;பலர் காயம்

மாதத்தறை, தலால பகுதியில் தங்காலை-மாத்தறை பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிடியாவிலிருத்து மாத்றை…

ரஷ்சிய சுற்றுலாப்பயணிகள் பேரூந்து விபத்து

தங்காலை நோக்கி ரஷ்சிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்ட சென்ற பேரூந்து ஒன்று சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. படு காயமடைந்த ஓட்டுனர்…

புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்ட மேஜர் ௭ம்.விக்ரர்

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக,கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள்,…

வடமத்திய மாகாணத்தில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்…