மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது யானை வேலியின் ஊடாக பாய்ந்த…
கிழக்கு மாகாணம்
திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!
இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து…
மட்டக்களப்பில் நெல் கொள்வனவில் மோசடி : 8 தராசுகள் பறிமுதல்!
மட்டக்களப்பில் விவசாயிகளிடம் அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள்…
வவுணதீவில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகத்தின் அனுசரனையில் வழங்கப்பட்ட அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது மண்முனை மேற்கு…
HNDE ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் பரிந்துரை!
HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும்…
வவுணதீவில் சிறப்பாக இடம்பெற்ற மூலிகைக் கன்றுகள் நடும் நிகழ்வு!
இலங்கையின் 76 வது சுதந்திர தின விழா வைபவத்தை முன்னிட்டு ”சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்” எனும் தொனிப்பொருளில் பிரதமரினால் முன்மொழியப்பட்ட…
தேசிய கொடிகளால் அழகு பெறும் மட்டக்களப்பு மாவட்டம்!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் (04.02) திகதி மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர்…
மட்டு நகரில் கிழக்கு ஆளுனர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!
இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்…
வாழைச்சேனையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு!
மட்டக்களப்பு – வாழைச்சேனை (கோறளைப்பற்று மத்தி) தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணியுறுதி அற்றோருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச…
மட்டக்களப்பில் காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் கலந்துரையாடல்!
மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் இன்று (26.01) மாவட்ட செயலக மாநாட்டு…