பாடசாலைமட்ட போதைப்பொருள் முற்தடுப்பு பணிகளுக்கான உறுப்பினர் தெரிவு!

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மட்டக்களப்பு கல்குடா சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான உயர்தர…

வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர்…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் நபரொவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். தன்னாமுனை பகுதியில் நேற்றிரவு (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த நால்வர்…

மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை!

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (16.02) திகதி இடம் பெற்றதாக அரசாங்க…

கிண்ணியா பகுதி மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடியிருப்புக்காணிக்கான காணி ஆவணங்கள் அற்ற விண்ணப்பதாரர்களுக்கு காணிக்கச்சேரி நேற்று (15.02) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்…

மின்சாரம் தாக்கி இருவர் பலி..

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது யானை வேலியின் ஊடாக பாய்ந்த…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து…

மட்டக்களப்பில் நெல் கொள்வனவில் மோசடி : 8 தராசுகள் பறிமுதல்!

மட்டக்களப்பில் விவசாயிகளிடம் அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள்…

வவுணதீவில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகத்தின் அனுசரனையில் வழங்கப்பட்ட அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது மண்முனை மேற்கு…

HNDE ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் பரிந்துரை!

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும்…

Exit mobile version