மட்டு நகரில் கிழக்கு ஆளுனர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்…

வாழைச்சேனையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை (கோறளைப்பற்று மத்தி) தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணியுறுதி அற்றோருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச…

மட்டக்களப்பில் காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் இன்று (26.01) மாவட்ட செயலக மாநாட்டு…

மட்டு நகர் உணவகங்களில் திடீர் பரிசோதனை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை இரவிலும் பரிசோதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க…

மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்..!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் அடையாள உண்ணாவிரத…

விபுலானந்தா பொது நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு!

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குற்பட்ட விபுலானந்தா பொது நூலகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பெறுமதியான நூல்களை…

புதிய மாற்றுதிறனாளிகளை தொழில் பயிற்சி நிலையங்களுக்கு அனுமதித்தல் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டத்தில் 2023 நடைபெற்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கான நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளிலுள்ள செவிபுலன்…

அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர் தொடர்பில் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்…

பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இடைத்தங்கள் முகாம்களுக்கு களவிஜயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் .ஜே.ஜே.முரளிதரன் நேற்று…