ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அனைத்து வீதிகளும் பூரணப்படுத்தப்பட வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…

பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் – 2024

சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் D.S. சேனநாயக சமுத்திர (இக்னியாகல) வான் கதவுகள் திறப்பதினால் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்த…

உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு…

புதுவருட வாழ்த்து – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டை அனைவரும் புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் ஆரம்பிக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை…

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி மகளீர் அணி ஜனநாயக வாக்கெடுப்பின் மூலம் தெரிவு..!

இலங்கைத்தமிழ் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர்அணி புதிய நிர்வாகத் தெரிவு இன்று இடம்பெற்றது.. இதன்போது குறித்த கட்சியின் கொள்கை அடிப்படையில்…

கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்..!

கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின்…

மட்டக்களப்பில் மக்கள் கூடும் பகுதிகளில் விசேட போதைப்பொருள் சோதனை!

ஜனாதிபதியின் விசேட பணிபுரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மட்டக்களப்பு பகுதியில் இன்று (29.12) வெள்ளிக்கிழமை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில்…

மட்டக்களப்பில் கடும் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28) காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சம் 82 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பாசிக்குடா பிரதேசத்தில்…

பேசாலை செல்வபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிப்பு மீட்பு!

இன்று (28.12) காலை 8.10 மணியளவில் பேசாலை செல்வபுரம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக நீர் தேங்கியிருந்த இடத்தில் ஆணொருவரின் சடலம்…

கிழக்கில் இதுவரை கண்டறிப்படாத சிவாலய இடிபாடுகள்..!

திருகோணமலையில், இதுவரை கண்டறியப்படாத புராதன சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில்…